மாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம்

ராஞ்சி: மாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 3 பேரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் பெல்பாகாட் வனத்தில் மாவோயிஸ்டுகள் - சி.ஆர்.பி.எப். வீரர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: