புதுடெல்லி: தொலை தொடர்பு வர்த்தகம் தொடர்பாக எரிக்சன் இந்தியா நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 550 கோடி பாக்கி தொைகயை தர உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலுவை தொகையை அனில் அம்பானி தராத நிலையில், கடந்த ஜனவரி 7ம் தேதி பாக்கி தொகையை செலுத்த கெடு விதித்த உச்ச நீதிமன்றம், அடுத்த முறை விசாரணையின்போது அனில் அம்பானி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.