திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

பொள்ளாச்சி: அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடியின் ஒரு பெண் எஸ்பி வழக்கு விசாரணையை மேற்கொள்வார் என தகவல் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: