டெல்லி: மன ரீதியாக நிறைய துன்புறுத்தலை சந்தித்தேன் என இந்திய விமானி அபிநந்தன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய அபிநந்தன், பாகிஸ்தானியர்களால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படவில்லை என்றும் மன ரீதியாக நிறைய துன்புறுத்தலை சந்தித்தேன் என்றார்.