சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களில் சிபிஐ பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.