தமிழகத்தில் தடுப்பணை கட்ட ஏன் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை?: மதுரை கிளை

மதுரை: தமிழகத்தில் தடுப்பணை கட்ட ஏன் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஞானசேகரன் என்பவர் தொடுத்த வழக்கை மார்ச் 14-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: