டெல்லி: ரபேல் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்ததால் உள்நாட்டு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டிய நிலையில் மாதவன் பேட்டியளித்துள்ளார். ரபேல் விமானம் நேரடி கொள்முதல் என்பதால் அதன் ஆப்செட் தயாரிப்பில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என ஹெச்ஏஎல் தெரிவித்துள்ளது.