அரசியல் தேர்தல் தொடர்பாக விவாதிக்க மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது: வைகோ அறிவிப்பு Feb 21, 2019 சந்தித்தல் மதிமுக வைகோ தேர்தல் அறிவிப்பு சென்னை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் வரும் பிப்.25ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக பிரசாரக்குழுவில் யார், யார் நியமிப்பது தொடர்பாகவும், விருதுநகரில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி
நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர்
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின் தாகத்தை தீர்க்க நீர்-மோர் பந்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை