சிவகங்கை மாவட்டத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை: மதுரைக்கிளை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தகுதியற்றோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: