பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

டெல்லி: பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார். 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக வாதம் செய்து வருகிறார். ஏற்கனவே நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல் படி பசுமை பட்டாசு தயாரிக்க ஆலைகள் ஒப்புதல் பெற்றுள்ளதா என்றும் தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழில் நலிந்துள்ளது என்று கூறுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: