சென்னை : சென்னை மாநகரில் 33 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவடி சரக உதவி ஆணையராக ஜான் சுந்தர், கோயம்பேடு சரக உதவி ஆணையராக ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சென்னை : சென்னை மாநகரில் 33 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவடி சரக உதவி ஆணையராக ஜான் சுந்தர், கோயம்பேடு சரக உதவி ஆணையராக ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.