விவிஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு ஜாமின்

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பிப்-22ம் தேதி வரை இடைக்கால ஜாமினில் அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: