எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ.500 கோடியை திருப்பி செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: