கொடைக்கானல்: சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அவரை சேர்ப்போமா வேண்டாமா என அப்போது முடிவெடுப்போம் என்று கொடைக்கானலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அமமுகவில் இருந்து தினகரனை தவிர யாரும் அதிமுகவிற்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.