சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் சிங் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: