திருச்சி சமயபுரம் பிஎன்பி வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க பீகார் விரைந்தது தனிப்படை

பீகார்: திருச்சி சமயபுரம் பிஎன்பி வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க பீகாருக்கு தனிப்படை விரைந்தது. கொள்ளையர்களை பிடிக்க லால்குடி டிஎஸ்பி ராஜசேகர் தலைமையிலான தனிப்படை பீகார் விரைந்தது. கடந்த 28-ல் பிஎன்பி வங்கியின் கவரில் துளையிட்டு லாக்கரை உடைந்து 510 சவரன் நகை, ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: