சென்னை: காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். பிரச்சனை வரும் போது யாரை அணுகுவது என்ற குழப்பத்தை டிஜிகாப் செயலி நீக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். பிரச்சனை வரும் போது யாரை அணுகுவது என்ற குழப்பத்தை டிஜிகாப் செயலி நீக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.