விருதுநகர் அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்

விருதுநகர்: சிவகாசி அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட நீர்கசிவை சரிசெய்த போது மண் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: