ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய பிப.18 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கிதம்பரத்தையும் பிப்.18 வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: