சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: