சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது புறக்கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். வரும் 23ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 40 நாட்களுக்கு தொடர்ந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: