திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

திருவாரூர்: திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகாஷ், ஜெனித், பாரதி, பார்த்திபன், கார்த்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: