சென்னை : ஜனவரி 25ம் தேதி வீரவணக்க நாளை முன்னிட்டு, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. இந்த ஆண்டு நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் விவரத்தை திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: சென்னை பெரம்பூர் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பூந்தமல்லி பொருளாளர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், ஆவடி நாசர், சிதம்பரம் டி.ஆர்.பாலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தேனி ஐ.பெரியசாமி, புதுக்கோட்டை சுப்புலட்சுமி ஜெகதீசன், பெரியண்ணன் அரசு, காரைக்குடி ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பெரிய கருப்பன், கான்ஸ்டன்டன் ரவீந்திரன்,தாம்பரம் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன், தா.மோ. அன்பரசன், திருச்செந்தூர் கனிமொழி எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன், ஓசூர் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், வேலூர் பொன்முடி, ஏ.பி.நந்தகுமார், காஞ்சிபுரம் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., க.சுந்தர், நாமக்கல் எ.வ.வேலு, காந்திசெல்வன், குமாரபாளையம் திருச்சி சிவா எம்.பி., கே.எஸ்.மூர்த்தி,