டெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்., 1ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், கைது செய்ய தடையை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்., 1ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், கைது செய்ய தடையை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.