மக்களவையில் முழக்கமிட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கண்டனம்

புதுடெல்லி: மக்களவையில் முழக்கமிட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து மக்களவையில் பேச முடியாது என்றும், காவிரி பிரச்சனையை தீர்ப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை எனவும் அதிமுகவினரை சபாநாயகர் கண்டித்துள்ளார். மக்களவையில் கூச்சலிடுவதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: