ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை வைக்கிறது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை வைக்கிறது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.