சென்னை: இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தலைமறைவாகியுள்ளார். மயிலாப்பூர் கோயில் சிலை வழக்கில் திருமகளின் முன்ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஆணையர் திருமகள் தலைமறைவாகினர். தலைமறைவான திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.