சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு தண்டனை உறுதி: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 88 பேரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி

உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1984-ல் நாடு முழுவதும் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் 2800 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: