சென்னை: விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1100 நிவாரணம் அளித்திருப்பது போதாது என அவர் கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1100 நிவாரணம் அளித்திருப்பது போதாது என அவர் கூறியுள்ளார்.