கஜா புயல் பாதிப்பு விவரங்களை அனுப்பினால் மத்திய அரசு நிதி ஒதுக்க தயார்: எச்.ராஜா பேட்டி

திண்டுக்கல்: கஜா புயல் பாதிப்பு விவரங்களை அனுப்பினால் மத்திய அரசு நிதி ஒதுக்க தயாராக உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: