கொழும்பு : ராஜபக்சே அமைச்சரவையில், தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட எம்.பி., மனுச நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்ட விரோத, அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளுக்கு துணைபோகக் கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என்று மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.