ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது : 2 கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூர்: ஆந்திர எல்லை பகுதியான தேவராஜ்புரத்தில் ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து 2 கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: