சிறுமியை உடுமலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலாத்காரம் செய்ததும், இதற்கு சாமுவேல் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, உடுமலையில் உள்ள தனியார் விடுதி மேலாளரான சாமுவேல் (60) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
The post 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம் தனியார் விடுதி மேலாளர் கைது appeared first on Dinakaran.