சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவர் சுந்தரவல்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்துப்பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவர் சுந்தரவல்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்துப்பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.