முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: