குற்றப்பின்னணி உள்ள நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: குற்றப்பின்னணி உள்ள நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அறக்கட்டளை, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியது. தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: