மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: முதல்வர் பழனிசாமி

திருப்பதி: உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: