புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுச்சேரி: புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை ஆதாயம் பெறக்கூடிய வாரிய தலைவர் பதவிகளில் 8 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: