திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே தமிழக லாரி ஓட்டுநரை போலீசார் தாக்கி பணம் பறிப்பு

சந்திரகிரி:  திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே தமிழக லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.47,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரி ஓட்டுனர்களுக்கு ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று ஓட்டுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: