ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை : அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: ரஃபேல் போர்விமானம் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹெலந்தே கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: