டெல்லி: ரஃபேல் போர்விமானம் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹெலந்தே கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.