ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தம் குறித்து உண்மை நிலையை அறிய முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: