கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ டிஸ்சார்ஜ்

கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோட்டையும் அரசு கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் விசாரணைக்கு பின் கைதான பிராங்கோ நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: