ரஃபேல் விமான வழக்கு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: