இந்தி எதிர்ப்பு போராட்டம்

1957ல்நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அன்றையநாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை  தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: “மொழிப்போராட்டம்.. எங்கள்பண்பாட்டைபாதுகாக்க, இது எமது  மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை..

மேலும் இந்தி என்பது உணவு விதியில் இருந்து எடுத்துச்செல்லும்  உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட  உணவு, தமிழ் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட  உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து,  ஊட்டமளிக்கும்தாயிடமிருந்துபெறப்பட்ட  உணவு’ என்று அவர் கூறினார்.

அக்டோபர், 1963ல் இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. மத்திய அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய  அரசியலமைப்பு தேசியமொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில்தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16  அன்று  அண்ணாதுரையும் , நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைதுசெய்யப்பட்டு  நவம்பர் 25ம் தேதி உயர் நீதிமன்ற ஆணையால்  விடுவிக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: