திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழந்துள்ளார். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் மீனவர் நஜிருதீன் உயிரிழந்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழந்துள்ளார். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் மீனவர் நஜிருதீன் உயிரிழந்தார்.