வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் வகுப்பறையில் ஆர்வமுடன் கல்வி பயில வந்த மாணவர்கள்..!!

பிலிப்பைன்ஸில் உள்ள பம்பாங்கா மாகாணத்தில் உள்ள மக்காபேபேயில், முதல் நாள் நேரடி வகுப்புகளின் போது, அதிக அலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய பள்ளிக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தனர். மேலும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உற்சாகத்துடன் பாடம் நடத்தி மகிழ்ந்தனர்.

The post வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் வகுப்பறையில் ஆர்வமுடன் கல்வி பயில வந்த மாணவர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: