ஓபிஎஸ் இளைய மகனுக்கு விதிமீறி சிறப்பு வரவேற்பு

மதுரை: துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப். நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், அதிகாரிகள் தலைமையில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து, மாலை மரியாதை வழங்கினர். ஜெயபிரதீப் கோயிலுக்கு வந்தபோது, அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மரியாதையை, எந்தப் பதவியிலும் இல்லாத ஜெயபிரதீப்புக்கு கோயில் நிர்வாகம் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

The post ஓபிஎஸ் இளைய மகனுக்கு விதிமீறி சிறப்பு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: