இசை அமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் இணைத்து கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு உடை அணிந்து ஒரு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து நான் கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழுன் என்று பதிவிட்டிருக்கிறார்.