சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் 96-வது மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இசை திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெறுகிறது. மார்கழி இசை விழாவை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்கீத கலாநிதி விருதுகளையும் வழங்கினார்….

The post சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: