முகலிவாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீர் இன்று மாலைக்குள் வெளியேற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: முகலிவாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீர் இன்று மாலைக்குள் வெளியேற்றப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மதனந்தபுரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு நிச்சயம் நீர் தேங்காது. தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்….

The post முகலிவாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீர் இன்று மாலைக்குள் வெளியேற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: